வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பேசு கின்ற மொழியாக திகழ்ந்தது நம் தாய்மொழி. சீரும் சிறப்பும் பெற்று இலக்கண நெறியுடன் உலா வரு கின்ற நமது தமிழ்மொழி, தற்போதைய காலச் சூழ்நிலையில் சில இடங்களில் மத்திய அரசால் தவிர்க்கப்படுவதை நாம் காண முடிகிறது.
வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பேசு கின்ற மொழியாக திகழ்ந்தது நம் தாய்மொழி. சீரும் சிறப்பும் பெற்று இலக்கண நெறியுடன் உலா வரு கின்ற நமது தமிழ்மொழி, தற்போதைய காலச் சூழ்நிலையில் சில இடங்களில் மத்திய அரசால் தவிர்க்கப்படுவதை நாம் காண முடிகிறது.